
விண்வெளித்துறையில் புதிய மைல்கல்: இந்தியாவில் முதன்முறையாக தனியார் துறையைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த ‘விக்ரம்-1’ ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று நண்பகல் 12.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சற்றே தாமதமாக ஏவப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ராக்கெட் திட்டத்தின் முழு விவரங்கள் இதோ.








