24 Tamil News
மாநிலம்

திருவண்ணாமலை மாவட்ட அரசு விழாவில்

24 Tamil News

reporter

திருவண்ணாமலை மாவட்ட அரசு விழாவில்

திருவண்ணாமலை மாவட்ட அரசு விழாவில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருவண்ணாமலை மாநகரில் ரூ. 56.47 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளிக் கட்டடம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த பின்னர், திருவண்ணாமலை மாநகர் அரசு மாதிரி பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்ட போது, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீநிஷா, நவம்பர் 27 - 30 வரை திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய செஸ் சாம்பியன் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்.